திங்கள், 1 நவம்பர், 2010

மனித நேயம்


அனைவருக்கும் எண் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனித நேயம்
துபாய் ஒரு தொழிலாளர் விடுதியில் எங்கேயோ அடிபட்ட பூனை குட்டியை தூக்கி வந்து அதற்கு கட்டு போட்டு விட்டார்கள் இப்போது அந்த பூனை கட்டு அவிழ்க்க பட்டு நன்றாக விளையாடி கொண்டிருக்கிறது அந்த பூனைக்கு கட்டு போட்டவர் ஒரு பாகிஸ்தானி அதற்கு தினமும் உணவளிக்கிறார்
=================================================================
பதிவு எழுத ஆசை
அண்ணன் ஜாகிசேகர் அவர்களுடைய எழுத்தை படிக்கும்போது அவர்களுடைய வெளிபடையான சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும் சமீபத்தில் ஈரோடு கதிர் அவர்கள் எழுதிய ஸ்ரீலங்கா பயணம் பற்றி வாசித்த பொது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்தது ஒரு உணர்வு பூர்வமான் பதிவு
=================================================================
பதிவு எழுத தூண்டுதலாக இருந்த அண்ணன் செந்தில் அவர்களுக்கு 

இது என்னுடைய முதல் பதிவு பிடித்திருந்தால் ஊக்கமளியுங்கள் 
அன்புடன் 
நெல்லை பெ. நடேசன் <a href='http://ta.indli.com'> <img src='http://img.indli.com/banners/indli-ta-button.gif' alt='இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்' ></a>